24.12.19

மழைகால கசாயம்




தூதுவளை இலை 5
கற்பூரவள்ளி இலை 5
கொத்தமல்லி 25g 
மிளகு 25g 
600ml  நீர் 
இவை அனைத்தும்  கழுவி  ஒரு பாத்திரத்தில்   போட்டு 600ml நீர் விட்டு 200ml ஆக வரும்வரை சுண்ட காச்சவும்  . பிறகு இறக்கி ஆறவைத்து குடிக்கவும் .வாரம் இருமுறை குடித்து வந்தால் காய்ச்சல் ,இருமல் சளி ,உடல் அசதி விலகும் .
கற்பூரவள்ளி



No comments:

Post a Comment