27.4.16

உடல்குளிர்ச்சி பெற றோசாப்பூ மணப்பாகு





200கிராம் உலந்த றோசாப்பூ இதள்களை 800 மி.லீ வெந்நீரில் போட்டு ஒருநாள் ஊறவைத்து வடிகட்டி 400 மி.லீ ஆக வற்றக்காய்ச்சி 20மி.லீ பன்நீரும் 400கிராம் கற்கண்டு கலந்து தேன்பதமாகக் காய்ச்சி இறக்கி ஆறவைத்து கண்ணாடிப் போத்தலில் பத்திரப்படுத்தி .தினமும் 10 மி.லீ பாகில் 20 மி.லீ நீர்கலந்து காலை மாலை பருகிவர நீர்க்கட்டு ,மலக்கட்டு,மூலச்சூடு நீங்கி உடல்குளிர்ச்சிபெறும்.

No comments:

Post a Comment