21.4.16

TRICODESMA INDICUS கவிழ் தும்பை










50 கிராம் சமூலத்தை(பூ,இலை,வேர்,தண்டு) சிதைத்து 1லீட்டர் நீரிலிட்டு 250மி.லீ ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 125 மி.லீ குடித்து வர சீதபேதி,மூட்டுவலி,,பால்வினை நோயால் ஏற்ப்படும் கட்டிகள் ஆகியவை குணமாகும்

No comments:

Post a Comment