9.1.20

இலவமரம் கடவுளின் வரம் Kapok tree (Ceiba pentandra )

உடல் சூட்டை ,வலியை போக்கி நிம்மதியான உறக்கத்தை (தூக்கத்தை (நித்திரையை )தரும் இலவம் மரம் ஆண்மையை அதிகரித்து சந்ததியை பெருக்கும் இலவம் மரம்.


இலவம் மரம்








இலவம்பஞ்சு மெத்தையில் படுப்பது உடலை குளிர்ச்சியாக வைக்கும். இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் இலவம் பஞ்சு மெத்தை சிறந்தது.  உணவு செரியாமை, உடலில் ஏற்படும் கட்டிகள், அதிக பித்தம் ஆகியவற்றையும் நீக்கும்


இலவம்  இலவம் பிசின் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல மூல நோய்க்கும் ஆண்மையைப் பெருக்குவதிலும் மிக முக்கியப் பணியாற்றுகிறது.

இலவம் பிசினை  பனம்  வெல்லத்துடன் சேர்த்து காச்சிய பசும்பாலில் கலந்து குடித்துவர  மூல நோய்  குணமடையும் உடல் குளிர்ச்சி அடையும் .

பனை வெல்லம்(பனம் கட்டி )


No comments:

Post a Comment