22.2.14

கூந்தலுக்கு இயற்கையாக நிறமூட்ட

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து அலசவும். 

நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால், கறுப்பு, சிவப்பு, பிறவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மிளிரும்...

கூந்தலுக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் கற்றாழை பிறவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்று கறுப்பு நிறத்தில் மின்னும்

No comments:

Post a Comment