22.2.14

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!



திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. 

அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து அரைத்து சூரணம் போல் உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம்.

விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். 

மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.

ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்பட்டை இவை மூன்றையும் சம அளவு காயவைத்து பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

No comments:

Post a Comment